Search for:

farmers news


படைப்புழு தாக்குதலா? இதோ இயற்கை முறையில் இலவச மருந்து

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இலவசமாக இயற்கை மருந்தினை கொடுக்க முன்வந்துள்ளது உரம் வேளாண்மை துறை. அப்பகுதி விவசாயி…

வேளாண் விளைபொருட்களை மார்க்கெட் கமிட்டிகளில் விற்று பயன்பெறலாம்

வேளாண் விளைபொருட்களை மார்க்கெட் கமிட்டிகளில் விற்று பயனடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!

ஊரக புறக்கடை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை 90% மானியத்தில் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட…

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக ரூ.100 கோடியில் கலப்பின பசு உற்பத்தி மையம்!

சேலம் மாவட்டம் கருமந்துறையில், ரூ.100 கோடி மதிப்பீட்டில், கலப்பின பசு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்…

வேளாண்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்த மேம்பாட்டு வளர்ச்சி அவசியம்! - பிதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!!

வேளாண்துறையில், கால்நடை, மீன்வளம், பால்வளம், தோட்டக்கலை, சிறு-குறு விவசாயிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும் தனித்த மேம்பாட்டு வளர்ச்சி அவசியம் என பிரதமர…

பயிர் கடனை உயர்த்தி வழங்க வேண்டும் - முதல்வருக்கு விவசாயிகள் மனு !!

நடப்பு ஆண்டுக்கான பயிர்க் கடனை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

'டவ்-தே ' புயல் - வாழை மரங்கள், நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை!

அரபிக்கடலில் உருவாகியுள்ள 'டவ்-தே' புயல் காரணமாகப் பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் வாழை மரங்கள் மற்றும் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனா…

திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து 40% தண்ணீரை சேமிக்கலாம்!!

திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து சாகுபடி செய்தால் 40 சதவீத அளவு தண்ணீரை சேமிக்கலாம் என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி விவசாயி…

வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்ய பிரச்சனை இருந்தால் தோட்டக்கலைத்துறையை அணுகலாம்!!

விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொலைபேசி மூலம் அணுகலாம் என்று தெரிவிக்கப்ப…

முதல் அலையைத் தொடர்ந்து 2வது அலையிலும் சிக்கிய பலா விவசாயிகள்! - உரிய விலை கிடைக்காமல் வேதனை!!

தமிழகத்தில் தொடரும் ஊரடங்கால் பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா். கடந்த ஆண்டைத் தொடர்ந்து 2வது ஆண்டாக விற்பனை இ…

நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை!!

தற்போது நிலவிவரும் சீதோஷன நிலையால் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

2.5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கும் திட்டம் யாருக்கு

தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டம் மூலம் பயிர்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு சன்மானம் வழங்கப்படும். தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டம் மத்திய அர…

Breaking: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, "பேரறிவாளன் விடுதலை"

பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு முன்வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.